Friday, March 12, 2010

அண்ணலும் நோக்கி


அண்ணலும் நோக்கியா,
அவளும் நோக்கியா...
அப்பா மட்டும்,
'ஸோனி எரிக்ஸன்'!

*
சந்தில் புதிதாய்
போட்ட குழாயில்,
காற்று தான்,
வருகிறது !
'சந்திரனில் தண்ணீர்'
கண்டுபிடித்து விட்டனர்,
விஞ்ஞானிகள்..!!!!
*
ராமன் இன்று இருந்தால்...
ஒரு இல்,
ஒரு வில்,
ஒரு சொல்,
ஆனால்.....
இரு செல் ..!!!!!!

*

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

Arumai - sirikkavum sinthikkavum

Chitra said...

good ones!

ரிஷபன் said...

படித்ததும் தெரிந்தது என் ‘பல்’